Saturday, August 9, 2008

சோர்ந்து போனேன்









நீ...என்,
இதயத்திலே இருப்பதால் இதயம் துடிக்கும்போது துடிக்கிறேன்!
கண்களிலே இருப்பதால் கண்ணிமைக்கும்போது கலங்குகிறேன்!
எண்ணத்திலே இருப்பதால் எண்ணும்போது  ஏங்குகிறேன்!
கனவிலே வருவதாலே கண்விழிக்கும்போது கலங்குகிறேன்!
என்னுள் நீ இல்லாத இடத்தை தேடி தேடி 
சோர்ந்து போனேன்...

No comments: